
Sign up to save your podcasts
Or


நன்றாக உடுத்திக் கொள்வதில் பஞ்சவன்மாதேவிக்கு விருப்பம் அதிகம். நல்ல உடை உடுத்துவதில் அவளுக்கு ஆசை உண்டு. உடைதான் ஒரு மனிதருடைய உள்ளக் கிடக்கையை வெளியே சொல்கிறது. உடையின் மூலம் தான் பேசமுடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகமிருந்தது. எனவே, எப்போதும் சேணியர்களின் தையற்காரர்களையும் சந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. ஆனால், உள்ளே ஏதோ வொரு குடைச்சல், ஒரு பிடித்தமின்மை துருத்திக் கொண்டேயிருந்தது.
By MS Yuvarajநன்றாக உடுத்திக் கொள்வதில் பஞ்சவன்மாதேவிக்கு விருப்பம் அதிகம். நல்ல உடை உடுத்துவதில் அவளுக்கு ஆசை உண்டு. உடைதான் ஒரு மனிதருடைய உள்ளக் கிடக்கையை வெளியே சொல்கிறது. உடையின் மூலம் தான் பேசமுடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு அதிகமிருந்தது. எனவே, எப்போதும் சேணியர்களின் தையற்காரர்களையும் சந்திப்பது என்பது வழக்கமாக இருந்தது. இப்போது எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. ஆனால், உள்ளே ஏதோ வொரு குடைச்சல், ஒரு பிடித்தமின்மை துருத்திக் கொண்டேயிருந்தது.