
Sign up to save your podcasts
Or


போதும் இராஜராஜா... ராஷ்டிரக்கூடன் இறந்தால் என்ன.. சோழன் இறந்தால் என்ன... பாண்டியன் இறந்தால் என்ன... விதவையாவது ஒரு பெண்தானே. அனாதையாவது குழந்தைகள் தானே. போர் எதற்கு இராஜராஜா. அற்புதமான பணியைத் துவக்கிக் கொண்டிருக்கிறாய். இதில் இந்த விஷயத்தைப் பெரிது படுத்தாது வெறுமே சமாதானமாகப் போவதுதான் நல்லது. கருமார்களுக்கு இதைப் புரியும் வண்ணமாகச் சொல்ல எனக்குத் தெரியும். அவர்கள் வெகுளிகள். வேறு எங்கிருந்தோ இந்தத் தூண்டுதல் வந்திருக்குமோ என்று நான் நினைக்கிறேன்.
By MS Yuvarajபோதும் இராஜராஜா... ராஷ்டிரக்கூடன் இறந்தால் என்ன.. சோழன் இறந்தால் என்ன... பாண்டியன் இறந்தால் என்ன... விதவையாவது ஒரு பெண்தானே. அனாதையாவது குழந்தைகள் தானே. போர் எதற்கு இராஜராஜா. அற்புதமான பணியைத் துவக்கிக் கொண்டிருக்கிறாய். இதில் இந்த விஷயத்தைப் பெரிது படுத்தாது வெறுமே சமாதானமாகப் போவதுதான் நல்லது. கருமார்களுக்கு இதைப் புரியும் வண்ணமாகச் சொல்ல எனக்குத் தெரியும். அவர்கள் வெகுளிகள். வேறு எங்கிருந்தோ இந்தத் தூண்டுதல் வந்திருக்குமோ என்று நான் நினைக்கிறேன்.