
Sign up to save your podcasts
Or


"பஞ்சவன்மாதேவி ஒன்றைப் புரிந்து கொள், கோயில் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி கேட்டிருந்தோமல்லவா, முடியாது... இல்லை என்று சொல்ல அவர்கள் வந்திருக்கிறார்கள். அதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டு மென்று நினைக்கிறாய். கட்டிக் கொண்டு கொஞ்சவா. கழுத்தில் மாலை போட்டு வாழ்க என்று சொல்லவா, என்ன செய்ய வேண்டும் பஞ்சவன்மாதேவி.”
அரசர் குரலில் மெல்ல காரம் ஏறியது.
By MS Yuvaraj"பஞ்சவன்மாதேவி ஒன்றைப் புரிந்து கொள், கோயில் பணிகளில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி கேட்டிருந்தோமல்லவா, முடியாது... இல்லை என்று சொல்ல அவர்கள் வந்திருக்கிறார்கள். அதற்கான காரணங்களை அடுக்குகிறார்கள். இப்போது நான் என்ன செய்ய வேண்டு மென்று நினைக்கிறாய். கட்டிக் கொண்டு கொஞ்சவா. கழுத்தில் மாலை போட்டு வாழ்க என்று சொல்லவா, என்ன செய்ய வேண்டும் பஞ்சவன்மாதேவி.”
அரசர் குரலில் மெல்ல காரம் ஏறியது.