KRISHAK

The Legend 139(3)


Listen Later

அது பெரிய கதை ஐயா. எவ்வளவு நாள் பதுங்கும் என்று கேட்டார்கள். ஒவ்வொரு வருடமும் ஆதித்த கரிகாலன் இறந்த நாளை நினைவு வைத்துக்கொண்டு அருண்மொழி புலி பதுங்கு கிறதா. படுத்துத் தூங்கி விட்டதா என்று கேட்டார்கள். பதுங்கத் தான் போயிற்று. இப்போது படுத்துத் தூங்கப் போயிருக்கிறது என்றும் உரக்கச் சொல்லிச் சிரித்தார்கள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

KRISHAKBy MS Yuvaraj