
Sign up to save your podcasts
Or


கோயில் யானை எட்டு வயதுப் பிள்ளையிடம் மண்டியிட்டு அமர்ந்து எழுந்து நின்றது. மறுபடியும் மண்டியிட்டது. அந்தப் பிள்ளை ஏறி உட்கார்ந்து கொண்டான். யானை எழ மறுத்தது. அவன் பிரம்பினால் சுள்ளென்று அடித்தான். யானை நிதானமாய் மேலே எழுந்தது. கண்களை உயர்த்தி அந்தப் பிள்ளையைப் பார்த்தது.
By MS Yuvarajகோயில் யானை எட்டு வயதுப் பிள்ளையிடம் மண்டியிட்டு அமர்ந்து எழுந்து நின்றது. மறுபடியும் மண்டியிட்டது. அந்தப் பிள்ளை ஏறி உட்கார்ந்து கொண்டான். யானை எழ மறுத்தது. அவன் பிரம்பினால் சுள்ளென்று அடித்தான். யானை நிதானமாய் மேலே எழுந்தது. கண்களை உயர்த்தி அந்தப் பிள்ளையைப் பார்த்தது.