
Sign up to save your podcasts
Or


புகழி மகனை நினைத்தும், கணவனை நினைத்தும் குலதெய்வ மான நிகம்பசூதனிக்குப் படையலிட்டாள். அவன் கையிலிருந்த வாளை நெஞ்சில் சார்த்தி கண்மூடி நிசும்பசூதனியை வேண்டி, கண்ணில் ஒற்றிக் கொண்டு அவனிடம் கொடுத்தாள். அவன் நெற்றியில் திலகமிட்டாள், முத்தமிட்டாள். இறுக்கத் தழுவிக் கொண்டு என் மகனே... என் மகனே என்று கொஞ்சினாள்.
By MS Yuvarajபுகழி மகனை நினைத்தும், கணவனை நினைத்தும் குலதெய்வ மான நிகம்பசூதனிக்குப் படையலிட்டாள். அவன் கையிலிருந்த வாளை நெஞ்சில் சார்த்தி கண்மூடி நிசும்பசூதனியை வேண்டி, கண்ணில் ஒற்றிக் கொண்டு அவனிடம் கொடுத்தாள். அவன் நெற்றியில் திலகமிட்டாள், முத்தமிட்டாள். இறுக்கத் தழுவிக் கொண்டு என் மகனே... என் மகனே என்று கொஞ்சினாள்.