
Sign up to save your podcasts
Or


அவர் உயிர் பிரிவதை அங்குள்ள அத்தனை பேரும் உணர்ந்தார்கள்.யாரோ ஒருவர் நடுகூடத்திலிருந்து எழுந்து வெளியே போகிறார் என்பது போல ஒரு அசைவை அத்தனை பேரும் உணர்ந்தார்கள். சக்ரவர்த்தி உடையார் ஶ்ரீஇராஜராஜத்தேவர் தன்னுடைய வலப்பக்கம் திரும்பி யாரோ போவதை தெளிவாய் உணர்ந்தவர் போல உற்றுப்பார்த்தார். கண்கள் மூடிக்கொண்டார்.
By MS Yuvarajஅவர் உயிர் பிரிவதை அங்குள்ள அத்தனை பேரும் உணர்ந்தார்கள்.யாரோ ஒருவர் நடுகூடத்திலிருந்து எழுந்து வெளியே போகிறார் என்பது போல ஒரு அசைவை அத்தனை பேரும் உணர்ந்தார்கள். சக்ரவர்த்தி உடையார் ஶ்ரீஇராஜராஜத்தேவர் தன்னுடைய வலப்பக்கம் திரும்பி யாரோ போவதை தெளிவாய் உணர்ந்தவர் போல உற்றுப்பார்த்தார். கண்கள் மூடிக்கொண்டார்.