
Sign up to save your podcasts
Or


என் கண்ணில் சூட்சுமமான காட்சிகள் தென்பட்டன. என் காது களில் இடையறாது ரீங்காரம் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலசமயம். அந்த ரீங்காரம் பலமாக இருக்கிறது. அப்பொழுது என் மனம் அசையாது ஒரே இடத்திலேயே எந்தவிதச் செய்கையுமில்லாமல் இருக்கிறது. அந்த நிலையில் எனக்கு இறந்த காலமும், நிகழ்கால மும், வருங்காலமும் ஒன்றாகின்றன.
By MS Yuvarajஎன் கண்ணில் சூட்சுமமான காட்சிகள் தென்பட்டன. என் காது களில் இடையறாது ரீங்காரம் ஓடிக்கொண்டிருக்கிறது. சிலசமயம். அந்த ரீங்காரம் பலமாக இருக்கிறது. அப்பொழுது என் மனம் அசையாது ஒரே இடத்திலேயே எந்தவிதச் செய்கையுமில்லாமல் இருக்கிறது. அந்த நிலையில் எனக்கு இறந்த காலமும், நிகழ்கால மும், வருங்காலமும் ஒன்றாகின்றன.