
Sign up to save your podcasts
Or


சிவனே... என் சிவனே என்னோடு இரும். உமக்காக செய்கின்ற இந்த வேள்வியில் எத்தனை பூக்களை நான் பொசுக்கப் போகிறேன். தெரியவில்லையே என்று உள்ளுக்குள்ளே அரற்றினார். வெளியே கல்லென இருந்தார்.
அங்குள்ள எல்லோருக்கும் ஒரு பதட்டம் இருந்தது. யுத்த பூமியில் அவ்வித பதட்டங்கள் இருக்கத்தான் செய்யும்.
By MS Yuvarajசிவனே... என் சிவனே என்னோடு இரும். உமக்காக செய்கின்ற இந்த வேள்வியில் எத்தனை பூக்களை நான் பொசுக்கப் போகிறேன். தெரியவில்லையே என்று உள்ளுக்குள்ளே அரற்றினார். வெளியே கல்லென இருந்தார்.
அங்குள்ள எல்லோருக்கும் ஒரு பதட்டம் இருந்தது. யுத்த பூமியில் அவ்வித பதட்டங்கள் இருக்கத்தான் செய்யும்.