ஒரு தேசத்தில் இரண்டு இனங்கள் ஒன்றையொன்று இழிவுபடுத்தி சண்டையிட ஆரம்பித்தால், அது மிகப்பெரிய கெடுதல் தரும். வேகமாய் வளர்ந்து பிரச்சனைகள் பெருகும். இது மறைய பல வருடங்களாகும். மறையாது போனாலும் ஆச்சர்ய மில்லை. வீரர்கள், கலைஞர்கள் என்று இரண்டு இனங்கள் முட்டிக் கொண்டன. இவர்கள் இருவருமே கர்வம் மிக்கவர்கள் என்பதால் பிரச்சனைகள் பூதாகரமாயின