
Sign up to save your podcasts
Or


எங்கள் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இப்போரில் ஊத்தை அடையாது இருக்கும் பொருட்டு நான் வேண்டிக் கொண்ட வண்ணம் என் சிரமறுத்து இப்பூமியில் சமர்ப்பிக்கிறேன்" என்று சொல்லி வாள் உயர்த்தி கழுத்தில் ஓங்கி வெட்டிக் கொண்டான். கழுத்து வெட்டுப்பட்டது. முழுவதும் வெட்டுப்படாமல் ஒரு முனையில் நின்று துடித்தது. கைகால்கள் பரபரத்தன. ஆனால், சட்டென்று கைகள் கும்பிட்டன.
By MS Yuvarajஎங்கள் சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் இப்போரில் ஊத்தை அடையாது இருக்கும் பொருட்டு நான் வேண்டிக் கொண்ட வண்ணம் என் சிரமறுத்து இப்பூமியில் சமர்ப்பிக்கிறேன்" என்று சொல்லி வாள் உயர்த்தி கழுத்தில் ஓங்கி வெட்டிக் கொண்டான். கழுத்து வெட்டுப்பட்டது. முழுவதும் வெட்டுப்படாமல் ஒரு முனையில் நின்று துடித்தது. கைகால்கள் பரபரத்தன. ஆனால், சட்டென்று கைகள் கும்பிட்டன.