
Sign up to save your podcasts
Or


பாறையோ உருண்டையானது. பாதையோ செங்குத்தானது. ஒரு கயிறு அறுந்தால், ஒரு ஆப்பு அசைந்தாலும், யாரேனும் ஒருவர் தவறு செய்தால் மொத்த விஷயமும் குலைந்து போகும். சக்ரவர்த்தி யாரே, மிகக் கவனமாக, எந்தச் சேதமுமின்றி இந்தக் கோயில் வேலை நடைபெற வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். பொருள் சேதம் இருந்தால்கூடப் பரவாயில்லை. உயிர் சேதம் வந்துவிடக்கூடாது. அதில் நான் கவனமாக இருக்கிறேன்.
By MS Yuvarajபாறையோ உருண்டையானது. பாதையோ செங்குத்தானது. ஒரு கயிறு அறுந்தால், ஒரு ஆப்பு அசைந்தாலும், யாரேனும் ஒருவர் தவறு செய்தால் மொத்த விஷயமும் குலைந்து போகும். சக்ரவர்த்தி யாரே, மிகக் கவனமாக, எந்தச் சேதமுமின்றி இந்தக் கோயில் வேலை நடைபெற வேண்டுமென்று நான் விரும்பு கிறேன். பொருள் சேதம் இருந்தால்கூடப் பரவாயில்லை. உயிர் சேதம் வந்துவிடக்கூடாது. அதில் நான் கவனமாக இருக்கிறேன்.