
Sign up to save your podcasts
Or


இந்த தேசம் அன்னியவர்களின் ஆட்சிக்கு உட்படப் போகிறது. வேற்று மதத்தினர் வந்து, இந்த சனாதனதர்மத்தைக் குலைத்து நாசம் செய்யப் போகிறார்கள். பல வேர்களை வெட்ட முயற்சி செய்யப் போகிறார்கள். அப்படி வெட்டுப்படாமல் இருக்க இம்மாதிரியான கற்றளிகள் தானய்யா காத்து நிற்கும். நாம் வெறும் வேல் பிடிக்கிற கூட்டமல்ல. நாடோடிகள் அல்ல. மிக உயர்ந்த நாகரிகத்திலே ஊறித்திழைத்தவர்கள். மதமும். கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று கலந்து மிளிர்ந்து மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று உலகம் தெரிந்து கொள்ள, நமக்கு வேறு எந்த வழியுமில்லை கற்றளிகளைத்தவிர.
By MS Yuvarajஇந்த தேசம் அன்னியவர்களின் ஆட்சிக்கு உட்படப் போகிறது. வேற்று மதத்தினர் வந்து, இந்த சனாதனதர்மத்தைக் குலைத்து நாசம் செய்யப் போகிறார்கள். பல வேர்களை வெட்ட முயற்சி செய்யப் போகிறார்கள். அப்படி வெட்டுப்படாமல் இருக்க இம்மாதிரியான கற்றளிகள் தானய்யா காத்து நிற்கும். நாம் வெறும் வேல் பிடிக்கிற கூட்டமல்ல. நாடோடிகள் அல்ல. மிக உயர்ந்த நாகரிகத்திலே ஊறித்திழைத்தவர்கள். மதமும். கலாச்சாரமும் ஒன்றுடன் ஒன்று கலந்து மிளிர்ந்து மிகச்சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று உலகம் தெரிந்து கொள்ள, நமக்கு வேறு எந்த வழியுமில்லை கற்றளிகளைத்தவிர.