
Sign up to save your podcasts
Or


நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்: சவுக்கால் அடித்துக் கொன்றாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இறந்த யானைப்பாகன் எனக்கு உறவினனல்ல. நண்பனுமில்லை. ஆனா லும் அவன் மறவன். மேலைச்சாளுக்கியப் போரில் யானையை விட்டு இறங்காமல் போர் புரிந்தவன். விஷ அம்பு பட்டு அவன் யானை இறந்தது. ஒற்றை ஆளாய் பெரிய குழி வெட்டி யானையை அதில் தள்ளிப் புதைத்தவன். அந்த யானைக்கு மிகப்பெரிய தந்தம். அந்த தந்தத்தை அறுக்க மறுத்துவிட்டான். காரணம் கேட்டதற்கு இந்த யானை என் குழந்தை. குழந்தையை புதைக்கும் முன்பு பற்களை யாராவது பிடுங்கிக் கொள்வார்களா என்று அழுதான்.
By MS Yuvarajநான் மன்னிப்பு கேட்க மாட்டேன்: சவுக்கால் அடித்துக் கொன்றாலும் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். இறந்த யானைப்பாகன் எனக்கு உறவினனல்ல. நண்பனுமில்லை. ஆனா லும் அவன் மறவன். மேலைச்சாளுக்கியப் போரில் யானையை விட்டு இறங்காமல் போர் புரிந்தவன். விஷ அம்பு பட்டு அவன் யானை இறந்தது. ஒற்றை ஆளாய் பெரிய குழி வெட்டி யானையை அதில் தள்ளிப் புதைத்தவன். அந்த யானைக்கு மிகப்பெரிய தந்தம். அந்த தந்தத்தை அறுக்க மறுத்துவிட்டான். காரணம் கேட்டதற்கு இந்த யானை என் குழந்தை. குழந்தையை புதைக்கும் முன்பு பற்களை யாராவது பிடுங்கிக் கொள்வார்களா என்று அழுதான்.