
Sign up to save your podcasts
Or


ஒரே கல்லாகச் செய்யாமல் துண்டு துண்டாகச் செய்திருக் கிறோம். இது என்னுடைய யுக்தி. ஆனால், இதை மாட்டுகிற பொழுது பிரச்சினைகள் வரலாம். ஏனெனில் அடியில் பத்மம் எழுப்பி, பத்மத்தின் மீது ஆவுடையாரை நிலைநிறுத்த வேண்டும். எட்டுத் துண்டுகளாக உள்ள ஆவுடையார் சிக்கலான விஷயம். சாந்து பூசி நிற்க வைப்பது கடவுளின் செயல். மனித எத்தனத்தை மீறிய விஷயம்."
By MS Yuvarajஒரே கல்லாகச் செய்யாமல் துண்டு துண்டாகச் செய்திருக் கிறோம். இது என்னுடைய யுக்தி. ஆனால், இதை மாட்டுகிற பொழுது பிரச்சினைகள் வரலாம். ஏனெனில் அடியில் பத்மம் எழுப்பி, பத்மத்தின் மீது ஆவுடையாரை நிலைநிறுத்த வேண்டும். எட்டுத் துண்டுகளாக உள்ள ஆவுடையார் சிக்கலான விஷயம். சாந்து பூசி நிற்க வைப்பது கடவுளின் செயல். மனித எத்தனத்தை மீறிய விஷயம்."