
Sign up to save your podcasts
Or


என்னடி. என்ன அழுகை. எதற்கு கால்பிடித்து கதறுகிறாய். எதற்கு இந்த மாய்மாலம். நானும் பெண்தாண்டி. ஒரு பெண்ணின் மனம் எனக்குத் தெரியும். நீ அவனை எவ்வளவு உயிராய் காதலிக்கிறாய் என்பது உன்னுடைய இந்தத் துணிச்சலை வைத்துக் கொண்டே நான் எடைபோட்டு விடுவேன். இல்லையெனில் பிரம்மராயரிடம் ஓலை கொடுக்க எவளுக்குத் தைரியம் வரும். ஓலையைக் கிழித்துப்போட்டு இழுத்துப்போங்கள் இவளை என்று சொன்னால் உன்னுடைய கதி என்ன ஆகியிருக்கும்.
By MS Yuvarajஎன்னடி. என்ன அழுகை. எதற்கு கால்பிடித்து கதறுகிறாய். எதற்கு இந்த மாய்மாலம். நானும் பெண்தாண்டி. ஒரு பெண்ணின் மனம் எனக்குத் தெரியும். நீ அவனை எவ்வளவு உயிராய் காதலிக்கிறாய் என்பது உன்னுடைய இந்தத் துணிச்சலை வைத்துக் கொண்டே நான் எடைபோட்டு விடுவேன். இல்லையெனில் பிரம்மராயரிடம் ஓலை கொடுக்க எவளுக்குத் தைரியம் வரும். ஓலையைக் கிழித்துப்போட்டு இழுத்துப்போங்கள் இவளை என்று சொன்னால் உன்னுடைய கதி என்ன ஆகியிருக்கும்.