
Sign up to save your podcasts
Or


என்ன பயம். அது தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களைத் தண்டிக்கிறது. தண்டனை கடுமையாக இல்லாவிட்டால் மறுபடியும் தவறு நடக்கும், இப்படி வேகமாக இல்லாவிட்டால் ஏகத்தாளம்தான் வந்துவிடும். நான் இன்னொன்று சொல்லித் தருகிறேன். புருஷன் கோபமாக இருக்கும்போது பதில் பேசாதே. எதிர்ப்புக் காட்டாதே. விட்டுவிடு. கோபத்திலிருந்து வெளிவரட்டும். கோபம் வெளிவந்த பிறகு சிறிதுநேரம் கழித்து மெல்ல அந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் துவங்கு. உன்னுடைய நியாயத்தை விளக்கு. வெகு நிச்சயமாக அருண்மொழியைப் போன்ற நல்ல புருஷர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். கோபித்துக் கொண்டதற்கு வருத்தப்படுவார்கள்.
By MS Yuvarajஎன்ன பயம். அது தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறது. யார் தவறு செய்தார்களோ அவர்களைத் தண்டிக்கிறது. தண்டனை கடுமையாக இல்லாவிட்டால் மறுபடியும் தவறு நடக்கும், இப்படி வேகமாக இல்லாவிட்டால் ஏகத்தாளம்தான் வந்துவிடும். நான் இன்னொன்று சொல்லித் தருகிறேன். புருஷன் கோபமாக இருக்கும்போது பதில் பேசாதே. எதிர்ப்புக் காட்டாதே. விட்டுவிடு. கோபத்திலிருந்து வெளிவரட்டும். கோபம் வெளிவந்த பிறகு சிறிதுநேரம் கழித்து மெல்ல அந்த விஷயத்தைப்பற்றிப் பேசத் துவங்கு. உன்னுடைய நியாயத்தை விளக்கு. வெகு நிச்சயமாக அருண்மொழியைப் போன்ற நல்ல புருஷர்கள் அதைப் புரிந்து கொள்வார்கள். கோபித்துக் கொண்டதற்கு வருத்தப்படுவார்கள்.