
Sign up to save your podcasts
Or


கருவூர்த்தேவர் இரண்டு வேர்களுக்கு நடுவே சாய்ந்து கொண்டிருந்தார். தொலைவிலிருந்து பார்க்க ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்ற அரசர்போல காணப்பட்டார். அந்த இரண்டு வேர்களும் சிம்மாசனத்தின் கைப்பிடி போல இருக்க பின்பக்கம் குழிவாக சாய்ந்து கொள்ள வசதியாக இருக்க, கீழே மெத்தென்று இலைகள் படிந்த மண் இருக்க, அதன் மீது பாய் போட்டு அமர்ந்து வெறுமே தொலை தூரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உடம்பில் மீண்டும் மீண்டும் சிலிர்ப்பு ஏற்பட்டது.
By MS Yuvarajகருவூர்த்தேவர் இரண்டு வேர்களுக்கு நடுவே சாய்ந்து கொண்டிருந்தார். தொலைவிலிருந்து பார்க்க ஒரு சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்ற அரசர்போல காணப்பட்டார். அந்த இரண்டு வேர்களும் சிம்மாசனத்தின் கைப்பிடி போல இருக்க பின்பக்கம் குழிவாக சாய்ந்து கொள்ள வசதியாக இருக்க, கீழே மெத்தென்று இலைகள் படிந்த மண் இருக்க, அதன் மீது பாய் போட்டு அமர்ந்து வெறுமே தொலை தூரம் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உடம்பில் மீண்டும் மீண்டும் சிலிர்ப்பு ஏற்பட்டது.