
Sign up to save your podcasts
Or


அவனை அடித்தது குணவன் நித்தவினோதப் பெருந்தச்சன் என்பதால் விஷயம் பெரிதாகிவிட்டது. அடித்த இடம் அருண் மொழிப்பட்டனின் அனுக்கி ராஜராஜியின் வீட்டு வாசல் என்பதால் இன்னும் பெரிதாகிவிட்டது. எதற்காக அத்தனை கூட்டம் என்று கேள்வி கேட்டபோது, ராஜராஜி, சக்ரவர்த்தி உடை யாரைப் பற்றி நாடகம் இயற்றியிருக்கிறார். அதை நடிப்பதற்காக தேவரடியார்களை வரச் சொன்னாள் என்று தெரிந்ததும் இந்த விஷயம் இன்னும் அதிகமாகப் பரவிவிட்டது.
By MS Yuvarajஅவனை அடித்தது குணவன் நித்தவினோதப் பெருந்தச்சன் என்பதால் விஷயம் பெரிதாகிவிட்டது. அடித்த இடம் அருண் மொழிப்பட்டனின் அனுக்கி ராஜராஜியின் வீட்டு வாசல் என்பதால் இன்னும் பெரிதாகிவிட்டது. எதற்காக அத்தனை கூட்டம் என்று கேள்வி கேட்டபோது, ராஜராஜி, சக்ரவர்த்தி உடை யாரைப் பற்றி நாடகம் இயற்றியிருக்கிறார். அதை நடிப்பதற்காக தேவரடியார்களை வரச் சொன்னாள் என்று தெரிந்ததும் இந்த விஷயம் இன்னும் அதிகமாகப் பரவிவிட்டது.