
Sign up to save your podcasts
Or


சோழம்... சோழம்... சோழம்... என்று ஜனங்கள், மறவர்கள், மிக வேகமாக வெளியேற்றும் குரலில் கூவிக் கொண்டிருக்க, பொன்னழகி ஓடி வந்தாள். விச்சாதர முத்தரையனின் மீது விழுந்து கதறினாள். மெய்க்காவல் கூட்டம் விலகிக் கொண்டது.
By MS Yuvarajசோழம்... சோழம்... சோழம்... என்று ஜனங்கள், மறவர்கள், மிக வேகமாக வெளியேற்றும் குரலில் கூவிக் கொண்டிருக்க, பொன்னழகி ஓடி வந்தாள். விச்சாதர முத்தரையனின் மீது விழுந்து கதறினாள். மெய்க்காவல் கூட்டம் விலகிக் கொண்டது.