
Sign up to save your podcasts
Or


சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அருண்மொழி என்று அழைக்கப்பட்டபோது, தன் தமக்கை குத்தவையோடு காவிரிப்பூம்பட்டிணம் கடற்கரையில் உலா வருகிறார். சிலப்பதி காரம் பற்றியும், புத்தர் கோயில் பற்றியும் பேச்சு வருகிறது. சிவனுக்கு மிகப்பிரமாண்டமான ஒரு கோயிலைக் கட்ட வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்.
நாட்டிய நாடகத்தின் சுருக்கத்தை ராஜராஜி உரத்த குரலில் சொல்ல, ஒரு பெண் குந்தவையைப் போல நடந்து வந்தாள்
By MS Yuvarajசக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் அருண்மொழி என்று அழைக்கப்பட்டபோது, தன் தமக்கை குத்தவையோடு காவிரிப்பூம்பட்டிணம் கடற்கரையில் உலா வருகிறார். சிலப்பதி காரம் பற்றியும், புத்தர் கோயில் பற்றியும் பேச்சு வருகிறது. சிவனுக்கு மிகப்பிரமாண்டமான ஒரு கோயிலைக் கட்ட வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார்.
நாட்டிய நாடகத்தின் சுருக்கத்தை ராஜராஜி உரத்த குரலில் சொல்ல, ஒரு பெண் குந்தவையைப் போல நடந்து வந்தாள்