KRISHAK

The Legend 173 (2)


Listen Later

உச்சிக்குப் போகின்ற பாதைகள் மீது இப்போது யானைகள் போகாமல், மனிதர்கள் மட்டுமே பலகைக் கற்களை இரண்டு பேராக, மூன்று பேராக, நான்கு பேராகச் சுமந்து கழிஊன்றி மெல்ல நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மனிதருடைய முழு முயற்சியும் அங்கு திணறத் திணற நடைபெற்றுக் கொண்டிருப்பதை பஞ்சவன்மாதேவி பரவசத்துடன் பார்த்தாள்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

KRISHAKBy MS Yuvaraj