
Sign up to save your podcasts
Or


கருவூர்த்தேவர் கீழே குதித்தார். சுற்றி வந்தார்.
என் சிவனே... என் சிவனே... இங்கு இருமய்யா. இங்கு இரும்... இங்கு இரும்... என ஐயனே. இங்கு இரும்.. என்னை விட்டுப் போகாதேயும் என்று அந்தக் கருவறையைச் சுற்றிச்சுற்றி ஓடி வந்தார்.
பாணலிங்கம் சட்டென்று நான்கு விரற்கடை அளவுக்கு உள்ளுக்குள் இறங்கியது.
ஆஹா... என்று பெருந்தச்சர் வாய்விட்டுக் கத்தினார். நின்று விட்டது. நின்றுவிட்டது. நின்றுவிட்டது என்றார்.
By MS Yuvarajகருவூர்த்தேவர் கீழே குதித்தார். சுற்றி வந்தார்.
என் சிவனே... என் சிவனே... இங்கு இருமய்யா. இங்கு இரும்... இங்கு இரும்... என ஐயனே. இங்கு இரும்.. என்னை விட்டுப் போகாதேயும் என்று அந்தக் கருவறையைச் சுற்றிச்சுற்றி ஓடி வந்தார்.
பாணலிங்கம் சட்டென்று நான்கு விரற்கடை அளவுக்கு உள்ளுக்குள் இறங்கியது.
ஆஹா... என்று பெருந்தச்சர் வாய்விட்டுக் கத்தினார். நின்று விட்டது. நின்றுவிட்டது. நின்றுவிட்டது என்றார்.