
Sign up to save your podcasts
Or


கோவிந்தா, வெறும் மதில் சுவர் கட்டும் பணியே இப்படியொரு கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறதே. இந்தக் கோயில் கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இந்தச் சக்ரவர்த்தி என்ன அவஸ்தைப்பட்டிருப்பார். என்னை விட இராஜராஜர் வயதில் சிறியவரடா. இரவு பகல் பாராது, தூக்க மில்லாது எத்தனை உழைத்திருப்பார். எத்தனை யோசித்திருப்பார். மிக உயர்ந்த ஒரு மனிதரிடம் நாம் பணிபுரிகிறோம். அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அவரைக் கண்ணின் மணியெனக் காப்பாற்ற வேண்டும். மெய்க்காவல் படையும் நமது உளவுப்படையும் கை கோர்த்துச் செயல்படவேண்டும்.
By MS Yuvarajகோவிந்தா, வெறும் மதில் சுவர் கட்டும் பணியே இப்படியொரு கிறுகிறுப்பை ஏற்படுத்துகிறதே. இந்தக் கோயில் கட்டும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இந்தச் சக்ரவர்த்தி என்ன அவஸ்தைப்பட்டிருப்பார். என்னை விட இராஜராஜர் வயதில் சிறியவரடா. இரவு பகல் பாராது, தூக்க மில்லாது எத்தனை உழைத்திருப்பார். எத்தனை யோசித்திருப்பார். மிக உயர்ந்த ஒரு மனிதரிடம் நாம் பணிபுரிகிறோம். அவர் வாழ்வாங்கு வாழ வேண்டும். அவரைக் கண்ணின் மணியெனக் காப்பாற்ற வேண்டும். மெய்க்காவல் படையும் நமது உளவுப்படையும் கை கோர்த்துச் செயல்படவேண்டும்.