
Sign up to save your podcasts
Or


இதெல்லாம் நாட்டியத்தின் காரணங்கள் என்று சொல் வார்கள். அப்படியா என்று இந்தக் கையெட்டும் தூரத்திலுள்ள இந்தச் சிற்பி செய்த சிலைகளைத் தடவித்தடவி பார்ப்பார்கள். யார் மாதிரியாக நின்றது என்று கேட்பார்கள். பஞ்சவன் மாதேவி என்றதும் கூடுதலாகத் தடவுவார்கள்.
By MS Yuvarajஇதெல்லாம் நாட்டியத்தின் காரணங்கள் என்று சொல் வார்கள். அப்படியா என்று இந்தக் கையெட்டும் தூரத்திலுள்ள இந்தச் சிற்பி செய்த சிலைகளைத் தடவித்தடவி பார்ப்பார்கள். யார் மாதிரியாக நின்றது என்று கேட்பார்கள். பஞ்சவன் மாதேவி என்றதும் கூடுதலாகத் தடவுவார்கள்.