
Sign up to save your podcasts
Or


இவர் சக்ரவர்த்தி. ஆற்றலுள்ள பெரிய மனிதர். மிகப்பெரிய வீரர் என்று தான் நினைத்திருந்தேன். எல்லாவற்றையும் கட்டி ஆளக்கூடிய திறமைசாலி என்று கேள்விப்பட்டிருந்தேன் விஷ்ணு வின் அம்சங்கள் உடையவர் என்று பாடல் படித்திருக்கிறேன். புலியைப் பெற்ற பெண்மான் என்று இவர் தாயைச் சிறப்பித்துக் கூறி, இவர் புலி என்று விவரித்ததையும் நான் கேட்டிருக்கிறேன். இதெல்லாம்விட இன்று ஒன்று நான் தெரிந்து கொண்டேன். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் ஒரு நல்ல மனிதர். மிகச்சிறந்த கணவர். பஞ்சவன்மாதேவி என்ற பெண்மணிக்கு ஆரூயிர்க்காதலர். அவரின் ஒவ்வொரு அசைவும் பஞ்சவன் மாதேவியின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தியது.
By MS Yuvarajஇவர் சக்ரவர்த்தி. ஆற்றலுள்ள பெரிய மனிதர். மிகப்பெரிய வீரர் என்று தான் நினைத்திருந்தேன். எல்லாவற்றையும் கட்டி ஆளக்கூடிய திறமைசாலி என்று கேள்விப்பட்டிருந்தேன் விஷ்ணு வின் அம்சங்கள் உடையவர் என்று பாடல் படித்திருக்கிறேன். புலியைப் பெற்ற பெண்மான் என்று இவர் தாயைச் சிறப்பித்துக் கூறி, இவர் புலி என்று விவரித்ததையும் நான் கேட்டிருக்கிறேன். இதெல்லாம்விட இன்று ஒன்று நான் தெரிந்து கொண்டேன். சக்ரவர்த்தி உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவர் ஒரு நல்ல மனிதர். மிகச்சிறந்த கணவர். பஞ்சவன்மாதேவி என்ற பெண்மணிக்கு ஆரூயிர்க்காதலர். அவரின் ஒவ்வொரு அசைவும் பஞ்சவன் மாதேவியின் மீதுள்ள காதலை வெளிப்படுத்தியது.