
Sign up to save your podcasts
Or


சக்ரவர்த்தி அவர்களே, இறைவன் வழி காட்டுவான். இந்தப் பூமியில் செயற்கரிய செயலைச் செய்த நீர் எது கேட்டாலும் கிடைக்கும். எப்போது கேட்டாலும் கிடைக்கும். இறைவன் உமக்கு இல்லையென்று மறுத்ததேயில்லை. வேறு எவராக இருப்பினும் அந்த விஷக்கல்லுக்குப் பலியாகி இருப்பார். பஞ்சவன்மாதேவி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அது உமக்கு கொடுக்கப்பட்ட கொடை. உம்முடைய பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். நீ கேட்டு ஒன்று இல்லையென்று இறைவன் மறுத்ததேயில்லை.
By MS Yuvarajசக்ரவர்த்தி அவர்களே, இறைவன் வழி காட்டுவான். இந்தப் பூமியில் செயற்கரிய செயலைச் செய்த நீர் எது கேட்டாலும் கிடைக்கும். எப்போது கேட்டாலும் கிடைக்கும். இறைவன் உமக்கு இல்லையென்று மறுத்ததேயில்லை. வேறு எவராக இருப்பினும் அந்த விஷக்கல்லுக்குப் பலியாகி இருப்பார். பஞ்சவன்மாதேவி இன்னும் உயிரோடு இருக்கிறார் என்றால் அது உமக்கு கொடுக்கப்பட்ட கொடை. உம்முடைய பிரார்த்தனைக்கு கிடைத்த பலன். நீ கேட்டு ஒன்று இல்லையென்று இறைவன் மறுத்ததேயில்லை.