
Sign up to save your podcasts
Or


கங்கையின் கடைமுகம் தாண்டிப் போனால் காமாக்யா என்ற இடம் இருக்கிறது. தட்சணயாகத்தில் அவமானப்படுத்தப்பட்ட சிவபெருமான் கோபம் கொண்டு தட்சனை அழித்து, இந்த இழிவுக் குக் காரணமாக இருந்த பார்வதிதேவியையும் பலகூறுகளாக வெட்டிப்போட, அதில் வெவ்வேறு விதமான அங்கங்கள் வெவ்வேறு இடத்தில் பரத கண்டத்தில் விழுந்தன. அப்படி அம்பிகையின் மர்ம ஸ்தானம் விழுந்த இடம் காமாக்யா. நாபி விழுந்த இடம் காஞ்சி. இம்மாதிரி பலதும் சொல்வார்கள்.
By MS Yuvarajகங்கையின் கடைமுகம் தாண்டிப் போனால் காமாக்யா என்ற இடம் இருக்கிறது. தட்சணயாகத்தில் அவமானப்படுத்தப்பட்ட சிவபெருமான் கோபம் கொண்டு தட்சனை அழித்து, இந்த இழிவுக் குக் காரணமாக இருந்த பார்வதிதேவியையும் பலகூறுகளாக வெட்டிப்போட, அதில் வெவ்வேறு விதமான அங்கங்கள் வெவ்வேறு இடத்தில் பரத கண்டத்தில் விழுந்தன. அப்படி அம்பிகையின் மர்ம ஸ்தானம் விழுந்த இடம் காமாக்யா. நாபி விழுந்த இடம் காஞ்சி. இம்மாதிரி பலதும் சொல்வார்கள்.