
Sign up to save your podcasts
Or


தந்தையே... ஓதுவார்கள் சிலர் பாடுகின்ற போதுதான் எனக்கு தேவார திருவாசகங்களின் மகிமை புரிகிறது.
தந்தது உந்தன் தன்னை
கொண்டது எந்தன் தன்னை
சங்கரா யார் கொலோ சதுரர்...
என்று ஒரு பாடல் வரும். ஒரு ஞானமும் இல்லாத நான் என்னை உனக்குக் கொடுத்துவிட்டு உன்னை எடுத்துக் கொண் டேன். சங்கரா... என் சிவனே, யார் கெட்டிக்காரர் என்று பொருள் படும் அந்தப் பாடலைக் கேட்கும்போதும், என் மனம் பாடும் போதும் நான் உங்களைத்தான் எடுத்துக் கொள்கிறேன்.
By MS Yuvarajதந்தையே... ஓதுவார்கள் சிலர் பாடுகின்ற போதுதான் எனக்கு தேவார திருவாசகங்களின் மகிமை புரிகிறது.
தந்தது உந்தன் தன்னை
கொண்டது எந்தன் தன்னை
சங்கரா யார் கொலோ சதுரர்...
என்று ஒரு பாடல் வரும். ஒரு ஞானமும் இல்லாத நான் என்னை உனக்குக் கொடுத்துவிட்டு உன்னை எடுத்துக் கொண் டேன். சங்கரா... என் சிவனே, யார் கெட்டிக்காரர் என்று பொருள் படும் அந்தப் பாடலைக் கேட்கும்போதும், என் மனம் பாடும் போதும் நான் உங்களைத்தான் எடுத்துக் கொள்கிறேன்.