
Sign up to save your podcasts
Or


இந்த ஆடுகளையும், விளக்கையும் பெற்றுக் கொண்டு இந்த மறவருடைய பெயரும் இந்தக் கல்லிலே வரும்படி செய்ய வேண்டும். யார் யார் என்னென்ன கொடுக்கிறார்களோ அத்தனை பேர்களுடைய பெயரும் இங்கே வரவேண்டும். ஒருவர் மீதமில்லாது ஒருவரையும் புறக்கணிக்காமல் எவராக இருப்பினும், அவர் கொடுத்த கொடை எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது இந்தக் கல்லிலே பொறிக்கப்பட்ட வேண்டும்." என்று சொல்ல தொண்டை நாட்டு அந்தணர் அவ்விதமே செய்வதாக உறுதி கூறினார்.
By MS Yuvarajஇந்த ஆடுகளையும், விளக்கையும் பெற்றுக் கொண்டு இந்த மறவருடைய பெயரும் இந்தக் கல்லிலே வரும்படி செய்ய வேண்டும். யார் யார் என்னென்ன கொடுக்கிறார்களோ அத்தனை பேர்களுடைய பெயரும் இங்கே வரவேண்டும். ஒருவர் மீதமில்லாது ஒருவரையும் புறக்கணிக்காமல் எவராக இருப்பினும், அவர் கொடுத்த கொடை எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது இந்தக் கல்லிலே பொறிக்கப்பட்ட வேண்டும்." என்று சொல்ல தொண்டை நாட்டு அந்தணர் அவ்விதமே செய்வதாக உறுதி கூறினார்.