
Sign up to save your podcasts
Or


இறையருளைக் காட்ட அவர் மனித சக்தியைக் கொண்டு மிகப்பெரிய விமானமாகக் கட்டினார். நம்முடைய சக்தியைக் கொண்டு அதைத் தொழுது எழுந்தால்போதும். அதற்குத்தான் ஆசைப்படுகிறார்.
அறிவு உடையவரும், அருள் உடையவரும், வீரம் உடைய வரும், விவேகம் உடையவரும், செல்வம் உடையவரும், சீரும் சிறப்பும் உடைய வருமான உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவரை நெஞ்சில் சுமந்தபடி ஸ்ரீ பரமஸ்வாமியை வணங்குங்கள். எது கடவுள் என்று அங்கு அமர்ந்து சிந்தியுங்கள்.
By MS Yuvarajஇறையருளைக் காட்ட அவர் மனித சக்தியைக் கொண்டு மிகப்பெரிய விமானமாகக் கட்டினார். நம்முடைய சக்தியைக் கொண்டு அதைத் தொழுது எழுந்தால்போதும். அதற்குத்தான் ஆசைப்படுகிறார்.
அறிவு உடையவரும், அருள் உடையவரும், வீரம் உடைய வரும், விவேகம் உடையவரும், செல்வம் உடையவரும், சீரும் சிறப்பும் உடைய வருமான உடையார் ஸ்ரீ இராஜராஜத்தேவரை நெஞ்சில் சுமந்தபடி ஸ்ரீ பரமஸ்வாமியை வணங்குங்கள். எது கடவுள் என்று அங்கு அமர்ந்து சிந்தியுங்கள்.