
Sign up to save your podcasts
Or


ஆபத்துக் காலம் என்று அந்தணருக்கு வாளேந்த உரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தணர்கள் சேனாதிபதியாக இருக்கிறார்கள். அதேபோல நான்காவது வருணத்தார் கல்லில் வீடுகட்டிக் கொண்டு ஓடு அமைத்துக் கொண்டால் தவறா? வீட்டிற்குத் திண்ணை வைத்துக் கொண்டால் தவறா? நான் இவை மீறக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும். கருத் தாட்டங்குடி குடிமக்கள் கல்லில் வீடு கட்டிக் கொள்ளலாம். வீட்டிற்கு முன்னும், பின்னும் வாசல் வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்குள் சுண்ணம் அடித்துக் கொள்ளலாம். மற்ற விஷயங் களைப் பற்றி பிற்பாடு பேசிக் கொள்வோம். இன்றிலிருந்து இது உங்களுக்குச் சோழ தேசம் கொடுக்கின்ற சலுகை." என்று உரத்துச் சொன்னார்.
By MS Yuvarajஆபத்துக் காலம் என்று அந்தணருக்கு வாளேந்த உரிமை கொடுக்கப்பட்டது. ஆனால் அந்தணர்கள் சேனாதிபதியாக இருக்கிறார்கள். அதேபோல நான்காவது வருணத்தார் கல்லில் வீடுகட்டிக் கொண்டு ஓடு அமைத்துக் கொண்டால் தவறா? வீட்டிற்குத் திண்ணை வைத்துக் கொண்டால் தவறா? நான் இவை மீறக்கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும். கருத் தாட்டங்குடி குடிமக்கள் கல்லில் வீடு கட்டிக் கொள்ளலாம். வீட்டிற்கு முன்னும், பின்னும் வாசல் வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்குள் சுண்ணம் அடித்துக் கொள்ளலாம். மற்ற விஷயங் களைப் பற்றி பிற்பாடு பேசிக் கொள்வோம். இன்றிலிருந்து இது உங்களுக்குச் சோழ தேசம் கொடுக்கின்ற சலுகை." என்று உரத்துச் சொன்னார்.