
Sign up to save your podcasts
Or


பிரச்சினை ஏற்படுகின்ற எல்லா இடத்திலும் மன்னரே போய் நின்றால் சரியாக வராது. இப்படிப்போய் நிற்பது தவறான செய்கை. பிறகு நான் போய் நின்றால், மன்னர் வரட்டும் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இளைப்பாறிவிட்டுப் போங்கள் என்று விலகிப் போய்விடுவார்கள். பிரம்மராயர் உரத்தக்குரலில் தனக்குத்தானே பேசிக்கொண்டார்.
By MS Yuvarajபிரச்சினை ஏற்படுகின்ற எல்லா இடத்திலும் மன்னரே போய் நின்றால் சரியாக வராது. இப்படிப்போய் நிற்பது தவறான செய்கை. பிறகு நான் போய் நின்றால், மன்னர் வரட்டும் பார்த்துக் கொள்வோம். நீங்கள் இளைப்பாறிவிட்டுப் போங்கள் என்று விலகிப் போய்விடுவார்கள். பிரம்மராயர் உரத்தக்குரலில் தனக்குத்தானே பேசிக்கொண்டார்.