
Sign up to save your podcasts
Or


கன்மத் தால் வந்தவினை தீராவிட்டால்
காயமழிந்தே பிறக்குங் கன்மநோய் வருகும்
சென்மத்தில் விந்துவிட்டுச் செனித்தவுடன் வருகும்
சீக்கிரமாய் நிவர்த்தி செய்து தீட்சைசெய்வாய்
பன்மத்தில் துன்மார்க்கப் பாவிகள் தானூலை
பாராமற் பொருளறியார் பாழ்வினைக் கீடாவார்
கன்மத்தை நிவர்த்தி செய்யக் கடுகக்கேளு
கனத்த தயா நிதி கிடைத்தால் தருகரது நோயே.
தேரையர் பாடல்
By Bremma Sri Kundalini Siddharகன்மத் தால் வந்தவினை தீராவிட்டால்
காயமழிந்தே பிறக்குங் கன்மநோய் வருகும்
சென்மத்தில் விந்துவிட்டுச் செனித்தவுடன் வருகும்
சீக்கிரமாய் நிவர்த்தி செய்து தீட்சைசெய்வாய்
பன்மத்தில் துன்மார்க்கப் பாவிகள் தானூலை
பாராமற் பொருளறியார் பாழ்வினைக் கீடாவார்
கன்மத்தை நிவர்த்தி செய்யக் கடுகக்கேளு
கனத்த தயா நிதி கிடைத்தால் தருகரது நோயே.
தேரையர் பாடல்

0 Listeners