
Sign up to save your podcasts
Or
சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமிழ்நாடு சுகாதாரத்துறை? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் எடுப்பாரா?!
சமீபத்தில் கிண்டி அரசு மருத்துவமனையில் ஒரு மருத்துவர், கத்திகுத்துக்கு ஆளானார். பாதுகாப்பற்ற சூழலில் மருத்துவர்கள், மருத்திவமனைகள் உள்ளன. இன்னொரு பக்கம், தரமில்லாத மருந்துகள், போதிய அளவில் இல்லாத மருத்துவர்கள், செவிலியர்கள், காலிப் பணியிடங்கள் என ஐ.சி.யு-வில் தவித்துக் கொண்டிருக்கிறது சுகாதாரத்துறை. அமைச்சர் மா. சுப்பிரமணியனும் முன்னுக்கு பின் முரணாகவே பேசிக் கொண்டிருக்கிறார். காப்பாற்றப்படுமா தமிழ்நாடு சுகாதாரத்துறை? முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கவனம் எடுப்பாரா?!