
Sign up to save your podcasts
Or


குரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத்திருத்திக்கொள்ள அவ்வமைப்பு தயாராகவேண்டும். நடந்து முடிந்த மெயின் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நியாயமாகத் தேர்வு எழுதிய தேர்வர்கள் நம்புகிறார்கள்.
By durai arasuகுரூப் 2 தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தன்னைத்திருத்திக்கொள்ள அவ்வமைப்பு தயாராகவேண்டும். நடந்து முடிந்த மெயின் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நியாயமாகத் தேர்வு எழுதிய தேர்வர்கள் நம்புகிறார்கள்.