தடுத்தாட்டும் நெருடல்கள். ஆகப்பெரும் வெளியில் பயணப்பட்டு வந்த பிறகு. தென்பட்ட பூமியில். அநேக ஆச்சரியங்கள் இருந்தது. இவ்வளவு நேர்த்தியான கிரகத்தை இதற்குமுன் கண்டதில்லை. மேலிருந்து கீழ் நோக்கிய பார்வைக் கிட்டினால். இவ் வழ்க்கை இரசித்தலின் பொருட்டாக. நீங்களும் சொர்க்கவாதிதான். இத்தனை மதுரமாக நீர்ப்பிரவாகம். சூழ்ந்து கொட்டும் அருவிக்காக. குன்றுகளெனும் மலைகள். மாபெரும் மலைப்புதான் பூமியில். பல்லுயிரிகளின் வாழ்வின் பாந்தம் வழி தவறி வந்துவிட்டது. சரியெனத்தான் சந்தோசம் பூத்தது. உண்ணலின் சுழற்சியே பேரதிசயமென வியக்கும் வேலையில். யாரது… இறைவனையொத்த […]