நமது மகிழ்ச்சி, கவலை, எதிர்பார்ப்புகள், பணம், தந்திச்செய்திகள் என்று எல்லாவற்றையும் தாங்கி வருபவர் அஞ்சலகர் எனப்படும் தபால்காரர். அவரை உலக அஞ்சல் தினமான இன்று வணங்குவோம்.
நமது மகிழ்ச்சி, கவலை, எதிர்பார்ப்புகள், பணம், தந்திச்செய்திகள் என்று எல்லாவற்றையும் தாங்கி வருபவர் அஞ்சலகர் எனப்படும் தபால்காரர். அவரை உலக அஞ்சல் தினமான இன்று வணங்குவோம்.