Pattikkaadu

வாசிப்பும் நேசிப்பும்


Listen Later

நூல் வாசிப்பு ஏன் முக்கியமானது, அது வாசகனை என்னவெல்லாம் செய்யும்...இன்றைய வாசிப்புப் பழக்கம் எதை நோக்கிச் செல்கிறது?-இவற்றையெல்லாம் எனது நண்பரும் திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தின் சமூக விலக்கல் துறையின் (social exclusion) தலைவருமான பேரா.வெ.பெ.ராமஜெயம் அவர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன்.  பச்சையப்பன் கல்லூரி, தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகங்களின் தயாரிப்பு அவர்.  எனது முன்னாள் இந்தியா டுடே சகாவும்கூட.

இது, தொலைபேசி பதிவு என்பதால் ஒலியின் தரம் குறைவானதாகவே இருக்கிறது. பொறுத்தருள வேண்டுகிறேன்.

...more
View all episodesView all episodes
Download on the App Store

PattikkaaduBy durai arasu