பாதியிலே வந்தவள் தான் மீண்டும் பாதியிலே தொலைந்து போனாள்.
என்னையும் எண்ணில் இருந்து தொலைத்து விட்டாள்.
அவள் நினைவுகள் என்னை வாட்டுகிறது.
பல நிகழ்வுகளை மீண்டும் மீட்டுகிறது.
கூறிய முட்கள் இதயத்தை கிழிக்கும் உணர்வில் சிதைகிறேன்.
நான் நானாக மீழ துடிக்கிறேன்.
உண்மை காதல் அல்லவா ஆதலால் பிரிவை ஏற்க முடியவில்லை.
காதல் எல்லாம் திருமணம் வரை செல்லும் என்று இல்லை .
நிலைத்திருக்கும் என்ற நிச்சயமும் இல்லை .
நிரந்தரம் இல்லாத சந்தோஷங்கள்
நிலை இல்லாத வாழ்க்கை உறவுகள்
ஆயிரம் பேர் அருகில் இருந்தும்
அவள் என்ற இடம் நிறப்ப அவளின்றி அழுகின்றேன்.
தடயங்களை பல இடங்களில் பதித்துத் தான் சென்றுவிட்டல்.
காதல் சுவடுகளை அழித்துவிடலாம் நினைவுகளை தான் அழித்து விட முடியுமா.