ரயில் பெட்டிகளில் சிகரெட், தீப்பெட்டி எடுத்துச் செல்லவே தடையிருக்கும் நிலையில், எவ்வாறு லக்னோவிலிருந்து காஸ் சிலிண்டர், காய்கறி, அரிசி மூட்டைகளுடன் வந்தனர் என்பது தெரியவில்லை. ரயில்வே போலீஸார் கண்காணித்திருக்க வேண்டும்.
Credits:
Author - மு.கார்த்திக் | Podcast channel Executive - பிரபு வெங்கட் | Podcast Network Head - மு.நியாஸ் அகமது