கொரொனா, நம் எதிர்காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் தூணான விவசாயிக்கு மட்டுமே அந்த அச்சம் இல்லை. அவனைப் பாதுகாக்க வேண்டும். மகிழ்ச்சியோடு அவனுக்குத் தம் பெண்ணை மணமுடிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.
கொரொனா, நம் எதிர்காலத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறது. தற்சார்பு பொருளாதாரத்தின் தூணான விவசாயிக்கு மட்டுமே அந்த அச்சம் இல்லை. அவனைப் பாதுகாக்க வேண்டும். மகிழ்ச்சியோடு அவனுக்குத் தம் பெண்ணை மணமுடிக்க பெற்றோர் முன்வர வேண்டும்.