இன்றைய ஊக்கம் : தேவன் உங்களை சுதந்தரித்துக் கொள்ளும்படி மேன்மைப்படுத்துகிறார்
(ஆழமான வீடியோவிற்கு : https://youtu.be/zWB2QMpLiR4)
"நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய்". சங்கீதம் 37:34
வானமும் பூமியும் தேவனுக்கு சொந்தமானது. நாம் அதை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால் தேவன் அதற்கு மூன்று நிபந்தனைகள் உள்ளன என்கிறார்.
1. தேவனுக்காக காத்திருங்கள்
2. அவரது வழியைக் காத்துக்கொள்ளுங்கள்
3. உயர்ந்தப்படுங்கள்
இங்கேயும் பரலோகத்தையும் சுதந்தரிக்கவும்
எ. டேவிட் ராஜாவாக அபிஷேகம் செய்ப்பட்டப்பின் 7 -10 ஆண்டு காத்திருந்தார்
பி. ஆபிரகாம் ஒரு குழந்தைக்காக 25 ஆண்டு காத்திருந்தார்
சி. இயேசு 3.5 ஆண்டு ஊழியத்திற்காக 30 ஆண்டுகள் காத்திருந்தார்
தேவன் உங்களை உயர்த்துவார், உங்களைச் சுதந்தரிக்கப்பண்ணுவார். இந்த நாள் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்கட்டும். (VJ R Roy) .
இரண்டு வருடத்தில் வேதாகமத்தை முடிக்க : 2 நாளாகமம் 20:21 - 21: 20
அனுதின தியானத்திற்கு :
http://www.youtube.com/vjministries
http://www.facebook.com/vjministries
Spotify: http://bit.ly/vjmpodcast