ஓர் எழுத்தாளரின் பயணம் - எழுத்தாளர் மருதன் உடன் உரையாடல்
மருதன் அவர்களின் பின்வரும் புத்தகங்கள் இந்த மூன்று தளங்களும் சேர்த்து வாசிக்கப்பட்டுள்ளன:
1. ஹிட்லரின் வதைமுகாம்கள்
2. அகதிகள்
3. குஜராத் இந்துத்துவம் மோடி
4. சே குவேரா புரட்சியாளர் ஆனது எப்படி
5. அசோகர்
6. தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்
8. ஹிட்லர்
9. சே குவேரா- வேண்டும் விடுதலை
10. வரலாறு எனும் கற்பனை
இந்த புத்தகங்கள் குறித்தும், மருதன் அவர்களுடைய பிற புத்தகங்கள் குறித்தும் அவருடன் கலந்துரையாட விரும்பும் அனைவரும் வந்து கலந்து கொள்ளுங்கள்!
Books : https://www.panuval.com/marudhan