போலீசாரால் சுட்டுக் கொல்லப்படவிருக்கிற குற்றவாளி. அவரை அழைத்து செல்லும் ஒரு இளம் காவலாளி, இந்த இருவருக்குமான உரையாடல் தான் இந்த சிறுகதை. இந்த சிறுகதையை இயக்குனர் வெற்றிமாறன் திரைப்படமாக மாற்றப் போவதாக செய்திகள் வந்ததிலிருந்து இந்த கதை பலரால படிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த சிறுகதையில் பேசப்படும் விசயங்கள் எப்படி சினிமாவாக மாற்றுமளவு அடர்த்தியானது என்பதை உணர நிச்சயம் இந்த சிறுகதையை படியுங்கள்.