பாராளுமன்ற மேல்-சபை எம்.பி.க்களாக அன்புமணி, தம்பிதுரை உள்ளிட்ட 6 பேர் இன்று பதவி ஏற்றனர்
பாராளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அன்புமணி, தம்பிதுரை, சுதீஷ், திருச்சி சிவா, கான்ஸ்டைண்டன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக் ஆகியோம் இன்று எம்.பி.யாக பதவி ஏற்றனர்.