Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Ramanan's Podcast:How many episodes does Ramanan's Podcast have?The podcast currently has 96 episodes available.
February 12, 2022Comfort ஆறுதல்ஆறுதலுக்கு பற்று இன்றிஇருக்கும்போது நான் இருக்கிறேன் எனஎங்கிருந்தோ வந்து எனை வருடிசுமைகுறைத்து செல்கின்றது காற்று.....more12minPlay
February 12, 2022"ரௌத்திரம் பழகு " தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம்.ரௌத்திரம் பழகு” என்று முழங்கினான் பாரதி.ஒருவர் மீதுள்ள கோபத்தை அதற்கு சம்பந்தம் இல்லாத வேறு ஒருவரிடம் காட்டாதவரை கோபம் தவறில்லை.பாரதி முழங்கிய “ரௌத்திரம் பழகு” என்பது நம் ஒவ்வொருவருடைய கடமை.ரௌத்திரம் என்பது ஒரு வகையான நியாய கோபம் அல்லது ஆத்திரம் என்று கூறலாம். தனக்கோ அல்லது பிறருக்கோ அநீதி நடக்கும் பொழுது அதை துணிவோடு எதிர்த்து தட்டிக் கேட்கும் கோபம்.தேவையான இடத்தில் தேவையான நேரத்தில் நிச்சயம் கோபம் கொள்ள வேண்டும். அந்த கோபத்தில் நியாயம் மட்டுமே இருக்க வேண்டும். இதுவே “ரௌத்திரம் பழகு”.கண்ணுக்கு எதிரே அநீதி நடக்கும் போது அதை எதிர்த்து கேட்பதுதான் தர்மம் ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் அமைதியாக இருப்பது கோழைத்தனம்.கோபப்பட வேண்டிய நேரத்தில் கோபப்படுவதும் தேவையில்லாத விடயத்தை விட்டு விடுவதும் மிகவும் அவசியம்....more12minPlay
February 11, 2022கவனச் சிதறலை வென்று சரியான விஷயங்களைச் செய்துமுடிப்பது எப்படி என்பதுதான் நம்முடைய வெற்றியின் ரகசியமாக இருக்கிறது.இன்றைக்கு நம்முடைய முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது எது என்று கேட்டால், கவனச் சிதறல் என்றே சொல்லலாம். இந்தக் கவனச் சிதறலை வென்று சரியான விஷயங்களைச் செய்துமுடிப்பது எப்படி என்பதுதான் நம்முடைய வெற்றியின் ரகசியமாக இருக்கிறது.வாழ்வில் நடக்கும் எவ்வளவு சிறிய செயலாக இருந்தாலும் சரி, அதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தே ஒரு தனிப்பட்ட உயிர் எவ்வளவு வளமாக அல்லது வாட்டமாக இருக்கமுடியும் என்பது அமைகிறது.கவனத்தை குறைப்பது ஒரு நபரின் செயல்திறன் மற்றும் அவரது செயல்பாட்டின் முடிவுகளை பெரிதும் பாதிக்கிறது.இன்றைய நவீன உலகில் நம்முடைய கவனத்தை திசை திருப்பும் பல்வேறு காரணிகள் உள்ளன. கவனச் சிதறல் மிகப் பெரும் பிரச்சனையாக உருப்பெற்று வருகின்றது.நம்முடைய கவனம் எவ்வாறு சிதறடிக்கப்படுகின்றது. அவ்வாறு சிதறடிக்கும் காரணிகள் எவை? அவற்றை எவ்வாறு எதிர்க்கொள்வது என்பது குறித்து ஆராய்கின்றது இன்றைய நிகழ்ச்சிSee less...more13minPlay
February 10, 2022திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும்.‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான். தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான். தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். தடை கற்களை படிகற்களாக மாற்றுவதும் இந்த முயற்சியே. வாய்ச் சொல்லாக முயற்சியை உச்சரிப்பதை விடுத்து. நம் செயலில் பிரதிபலிக்க வேண்டும். சுயமுயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும். முயற்சி இல்லாத ஒரு செயல் சிறகில்லாத பறவை உயர பறக்க நினைப்பதற்கு ஒப்பாகும். வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. முயற்சியுடன் நம்மை நமக்குள் தேடி நம் வாழ்வை வளமாக்குவோம்.See less...more12minPlay
February 10, 2022விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழி‘தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்’ என்பது வள்ளுவன் வாக்கு. குறளின் குரல். நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும், வேண்டியதற்கு மேலும் அள்ளித் தரும். முயற்சிக்கு உதாரண புருஷர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள். அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள். முயன்றால் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை. விடா முயற்சி வெற்றிக்கு வித்திடும் வழிகள் ஆகும். வாழ்வில் சுவையை கூட்டுவதும் இந்த முயற்சிகள்தான். தளர்ச்சியில்லா முயற்சியே ஒரு பயிற்சி தான். தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் ஏந்த வேண்டும். தடை கற்களை படிகற்களாக மாற்றுவதும் இந்த முயற்சியே. வாய்ச் சொல்லாக முயற்சியை உச்சரிப்பதை விடுத்து. நம் செயலில் பிரதிபலிக்க வேண்டும். சுயமுயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும். முயற்சி இல்லாத ஒரு செயல் சிறகில்லாத பறவை உயர பறக்க நினைப்பதற்கு ஒப்பாகும். வாழ்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக்கொடுக்கிறது. முயற்சியுடன் நம்மை நமக்குள் தேடி நம் வாழ்வை வளமாக்குவோம்.See less...more11minPlay
February 10, 2022பேரார்வம் (Passion)சிந்தனையாளர்கள், விளையாட்டு வீரர்கள், கலைஞர்கள் எனப் பலரின் வெற்றி குறித்த ஆராய்ச்சிகள் குறிப்பிட்ட சில விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொல்கின்றன. பயிற்சி, இடைவிடாத முயற்சி, தீராத ஆவல், திருப்தியடையாத மனநிலை போன்றவைதான் பலரின் வெற்றிக்கும் முக்கியக் காரணமாக இருக்கின்றன என்பதை அவர்களுடைய வெளிப்படையான பேச்சுகளிலிருந்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இவை அனைத்துக்கும் பின்னாலிருந்து இயக்கும் பொதுவான விஷயம் ஒன்று, ‘PASSION’ என்று சொல்லப்படும் பேரார்வம்தான்.பேரார்வம் (passion) என்பது ஏதோவொரு உற்சாகமும் நிறைந்த உணர்வு. இது ஒரு கட்டுப்பாடற்ற உணர்ச்சியாக இருக்கலாம். ஒருவேளை நீங்கள் ஏதாவது ஒன்றின் மீது உணர்ச்சிவசப்படும்போது, நீங்கள் அது இல்லாமல் வாழ முடியாது என்று உணர்வீர்கள். யாராவது ஏதோ ஒன்றின் மீது பேரார்வம் கொண்டால் (Passion), அவர் அதனோடு தான் வாழ்வார், சுவாசிப்பார்.வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமா பேரார்வம் கொண்ட விடயத்தில் உங்களை முழுமையாக ஈடுபடுத்துங்கள் வெற்றி உங்களை தேடி வந்தடையும்See less...more13minPlay
February 10, 2022மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது.மனம் அடக்கப்பட வேண்டியது அல்ல; ஆளப்படவேண்டியது.உலகில் மிகப்பெரிய ஆராய்சிகள் எல்லாம் மனித மனதினைப் பற்றி நடந்து கொண்டே இருக்கின்றன. ஆனாலும் மனதின் செயல்பாடுகளை அத்தனை எளிதாக அறிய இயலவில்லை. ஒவ்வொரு வினாடியும் அது ஓராயிரம் கிலோ மீட்டர் வரை பயணம் செய்கிறது.ஒவ்வொரு மனிதரையும் படைத்து ஆளுக்கொரு மனதையும் படைத்திட்ட இயற்கையும் இறைவனும் எத்தகைய வலிமை படைத்தவர்கள் என்பதை நாம் அறிய முடியும். ஒவ்வொரு நிகழ்வையும் மனது எதோ ஒரு செல்லில் தேக்கி வைத்து வேண்டும்போதெல்லாம் தரும் உணமையான கணினி.See lessCommentsMost relevant...more12minPlay
February 09, 2022உறவுகள் -2முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிறது. சொந்தபந்தங்களை தூக்கிஎறிந்தும், வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் வஞ்சிக்கப்படுவதும் வயதில் மூத்தவர்களோ கேலிக்கு ஆளாக்கவும்படுகின்றனர்.காசுபணம் உள்ளவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.தூக்கிவளர்த்த உறவினர்கள் தூரமாக்கப்படுகிறது. குடும்பப்பிரச்சனைகள் மூன்றாம் நபர்கள் அறியும்படி வீதிக்கு வருகிறது.இப்படிப்பட்ட அவலநிலைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் என்ன ?See lessCommentsMost relevant...more14minPlay
February 09, 2022உறவுகள்முன்பொருகாலத்தில் உறவுகளும், சொந்தபந்தங்களும், வயதில் மூத்தவர்களும் மதிக்கத்தக்கவர்களாய் மதித்து நடத்தல், மரியாதை நிமித்தமான பயஉணர்வு, தன் சொந்தபந்தங்களை அரவணைத்த நடவடிக்கை பேச்சுவார்த்தை குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் யாவற்றையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்டு தீர்வு காண்பது என்று அனைத்துப் பண்பாடுகளும் பேணப்பட்டு வந்தது. ஆனால் இன்றைய நிலையோ பரிதாபத்திற்குரிய நிலையாக இருந்து வருகிறது. சொந்தபந்தங்களை தூக்கிஎறிந்தும், வாழ்க்கைக்கு வழிகாட்டியவர் வஞ்சிக்கப்படுவதும் வயதில் மூத்தவர்களோ கேலிக்கு ஆளாக்கவும்படுகின்றனர்.காசுபணம் உள்ளவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்.தூக்கிவளர்த்த உறவினர்கள் தூரமாக்கப்படுகிறது. குடும்பப்பிரச்சனைகள் மூன்றாம் நபர்கள் அறியும்படி வீதிக்கு வருகிறது.இப்படிப்பட்ட அவலநிலைகள் இன்றைய காலகட்டத்தில் அனைத்து தரப்பினரிடையே அதிகரித்திருப்பது வேதனைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. உறவுமுறைகளில் ஏற்படும் இத்தகைய விரிசலுக்குக் காரணம் என்ன ?See lessCommentsMost relevant...more11minPlay
February 09, 2022தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism)-2தற்காதல், அல்லது நாசீசிசம் (Narcissism, நார்சீசிசம்) என்னும் சொல், தனது சொந்த ஆளுமை மற்றும் உடலில் வெறி கொண்ட ஒரு நபரின் உளவியல் நிலையை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். நாசீசிச ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக்கூடிய ஆளுமைச் சிதைவு ஆகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவது பற்றியோ, வெற்றியை அடைவது பற்றியோ, அவர்களின் தோற்றத்தைப் பற்றியோ சிந்திப்பதில் நிறைய நேரம் செலவிடுவார்கள். அவர்கள் பெரும்பாலும் அவர்களைச் சுற்றியுள்ள மக்களைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவார்கள். இந்த நடத்தை பொதுவாக ஒருவரின் இளமைக்காலத்தில் ஆரம்பித்து பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக வெளிப்படுகிறது.See less...more9minPlay
FAQs about Ramanan's Podcast:How many episodes does Ramanan's Podcast have?The podcast currently has 96 episodes available.