Sign up to save your podcastsEmail addressPasswordRegisterOrContinue with GoogleAlready have an account? Log in here.
FAQs about Tamil Lit Stories:How many episodes does Tamil Lit Stories have?The podcast currently has 537 episodes available.
October 09, 2020Dr. முத்துலட்சுமி Dr. Muthulakshmi Jeya Maranதமிழ் பேச்சு எங்கள் மூச்சு...more11minPlay
October 09, 2020GATS Pattimandram Pattimarndram Raja Jeya Maran Pattimarndram Raja | Jeya Maran...more9minPlay
October 09, 2020கீழடி சொல்வது என்ன Keeladi Jeya Maranகீழடி அகழாய்வைப் பற்றிய என் விளக்கப்படம்...more21minPlay
October 09, 2020நீங்க அஞ்சுல இருக்கீங்களா தொல்காப்பியம் Tholkapiyam Tamil Literature Jeya Maranநீங்க அஞ்சுல இருக்கீங்களா? | தொல்காப்பியம் | Tholkapiyam | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 19 தொல்காப்பியம் – 571 ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே;- நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே...more5minPlay
October 09, 2020ஔவையின் பசி நல்வழி Avvaiyar Nalvazhi Tamil Literature Jeya Maranஔவையின் பசி | நல்வழி | Avvaiyar | Nalvazhi | Tamil Literature | Jeya Maran மொழி சொல்லும் வழி - 18 நல்வழி - 11 ஒரு நாள் உணவை ஒழி என்றால் ஒழியாய் இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோ(வு) அறியாய் இடும்பை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது! - ஒளவையார்...more5minPlay
October 09, 2020வீரயுக நாயகன் வேள்பாரி | சு. வெங்கடேசன் | நூலாய்வு | ஜெயா மாறன் | Jeya Maranநூலாய்வு...more34minPlay
October 09, 2020சிறுவர் கதை - 1 Children story அர்ஜுனனின் வில்வித்தை Mahabaratham Jeya Maranஅர்ஜுனன் வில்வித்தை கற்றுக் கொண்டது எப்படி தெரியுமா?...more10minPlay
October 05, 2020நாராய்! நாராய்! | Naaraay Naaraay | Tamil Literature | Jeya MaranSHOW LESSமொழி சொல்லும் வழி - 20 நாரைவிடு தூது நாராய்! நாராய்! செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய்! நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி வடதிசைக் கேகுவீ ராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு எங்கோன் மாறன் வழுதிக் கூடலில் ஆடை யின்றி வாடையின் மெலிந்து கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழீஇப் பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும் ஏழை யாளனைக் கண்டனம் எனுமே. - சத்திமுத்தப் புலவர்...more5minPlay
October 05, 2020நக்கீரர் Demo Vs நண்பன் Demo புறநானூறு Puranaanuru Tamil Literature Jeya Maranமொழி சொல்லும் வழி -21 புறநானூறு 189 தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே. - நக்கீரனார்...more6minPlay
October 05, 2020சிறுவர் கதை -2 Children Story Jeya Maranஇது ஒரு புறா கதை. தலைவன் புறா தன் சக புறாக்களை எப்படி வேடனிடம் இருந்து காப்பாற்றுகிறது தெரியுமா?...more6minPlay
FAQs about Tamil Lit Stories:How many episodes does Tamil Lit Stories have?The podcast currently has 537 episodes available.