குறுங்காது முயல் ரத்த வில் நாண்.
எழுவனாறு வழித்தடம்
சூளுர்- முடியனின் ஊர் -முடியன மகன் இரவாதன் - பறம்பின் சிறந்த வில் வீரன்.
பறம்பின் பாதைகள் கடமான் பாதை
உப்பறை - எக்காலத்திலும் நீர் வற்றாத உப்பேறிய குளம். காட்டின் எல்லா விலங்கும் வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து நீர்ருந்தி மண்ணையும் தின்று செல்கிறது.தாய்நிலம்
இக்காட்டின் எல்லா உயிர்களைப் போல இவ்வப்பு நீர் குடித்தே எம் வேளிர் குலமும் உயிர்வாழ்கிறது.இந்நீரையும் நிலத்தையும் விலங்கினங்களையும், செடிகொடிகளையும் காத்தல் என்பது எமது உயிரையும் விட மேலானது - பாரி.
பாரியின் வேட்டை ஆரம்பம்