தேவனே எல்லா ஆசிர்வாதங்களுக்கும் ஊற்றாயிருக்கிறார்.
* இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் மேலான ஆதாரம் அவர் மட்டுமே.
* உதார குணத்தின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அவர் மட்டுமே.
* ஒவ்வொருவரு ஜீவனுக்கும் அவர் உணவளித்துக் காப்பாற்றுகிறார்.
* (இப்படிப்பட்ட) அவர், தமது ஜனங்கள் தம்மை அப்படியே பின்பற்றவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்.
தேவனுடைய பிள்ளையாகிய நீங்கள்,
* கொடுப்பதிலே உதாரகுணத்தோடிருக்க எதிர்பார்க்கப்படுகிறீர்கள் (உதவி, விசாரிப்பு, ஆதாரங்கள், பணம் மற்றும் பல காரியங்கள்).
* நீங்கள் உதாரகுணமுள்ளவரா அல்லது கஞ்சத்தனம் உள்ளவரா?
* எவ்வளவாய்ப் பிறருக்குக் கொடுக்கிறோமோ, அவ்வளவாய் நாம் பெற்றுக்கொள்வோம்
* கொடுங்கள் அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்,
* உங்கள் குழந்தைகள்கூட தயாள குணத்தோடிருக்கக் கற்றுக்கொடுங்கள்.
* உதார குணமுள்ள ஆத்துமா செழிக்கும்;
* எவன் நீர்ப்பாய்ச்சுகிறானோ அவனுக்கு நீர்பாய்ச்சப்படும்.
* நாம் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாய் இருக்கும்போது, தேவன் நம்மை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவார்.
* உங்கள் தேவைகளையெல்லாம் அவர் சந்திப்பார்; உங்களுக்கு ஒரு நன்மையும் குறைவுபடாது.
* நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டு, மற்றவர்களுக்கும் ஆசீர்வாதமாய் விளங்குங்கள்.